தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி வெகு சிறப்பாக நடத்தின “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு

466 0

26.02.2017 ஞாயிறு அன்று இத்தாலி Reggio Emilia நகரில் தமிழ் இளையோர் அமைப்பினால் நடத்தப்பட்ட “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு இப் போட்டி நிகழ்வு நடத்தப்பட்டது.போட்டியில் திருவள்ளுவரின் குறள்களையும் தேசியத்தலைவரின் சிந்தனைகளையும் மனப்பாடம் செய்து சிறார்கள் ஒப்புவித்தார்கள். 4 வயது முதல் 13 வயது வரையான சிறுவர்கள் இப்போட்டியில் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

போட்டியின் வெற்றியாளர்கள் விபரம்:

பிரிவு 1:
முதல் இடம்: வினோபன் அதிரா
இரண்டாம் இடம்: ரகுநாதன் தானியா
மூன்றாம் இடம்: மயூரன் மாதுஷா

பிரிவு 2:
முதல் இடம்: மயூரன் மகிஷா
இரண்டாம் இடம்: பிரதீபராசா ஆகாஷ்
மூன்றாம் இடம்: றொபின்சன் அலேஸ்சியா

பிரிவு 3:
முதல் இடம்: சாந்தரூபன் சிம்ரெல்லா
இரண்டாம் இடம்: அசோகரத்தினம் அட்சயா
மூன்றாம் இடம்: ரகுநாதன் தமிழினி

பிரிவு 4:
முதல் இடம்: அற்புதநாதன் மதுரா
இரண்டாம் இடம்: கனகேஸ்வரன் தேனுசா

நடுவர்களின் சிறப்புரையும் வாழ்த்துடனும் நிகழ்வு முடிவடைந்தது.

நன்றி

தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி