ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 2 பேர் உயிரிழப்பு

139 0

ஈரானின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள அசர்பைஜான் மாகாணத்தின் கோய் நகரில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.