அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேர் பலியாகினர்.
இனந்தெரியாதவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கருப்பின மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் டல்லஸ் நகரத்தில் ஒரு கருப்பினத்தவரால் 5 காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், லூசியானாவில் நேற்று மேலும் மூன்று காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024 -
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுடன் ஐந்தாம் நாள்…!
September 19, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுடன் நான்காம் நாள்…!
September 18, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் மூன்றாம் நாள்
September 17, 2024
கட்டுரைகள்
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்!
September 15, 2024 -
பெண் வேட்பாளர்களே இல்லாத ஜனாதிபதி தேர்தல் ….!
August 20, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழர் வரலாற்றுக் கண்காட்சி நெதர்லாந்து.
July 27, 2024