கடனில் இருந்து விடுபட மீண்டும் கடன் பெறும் அரசாங்கம்

385 0

anura-copyகடனில் இருந்து விடுபட, ஆளும் அரசாங்கத்திற்கு உள்ள ஒரே வழி, மேலும் கடனை பெறுவதே ஆகும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா பிபிலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது இதனை குறிப்பிட்டார்.
இவ்வாறு கடன் பெறுவதற்கு மேலதிகமாக வரிச்சுமையையும் மக்கள் மீது அரசாங்கம் சுமத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.