பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கபூர் விஜயத்தின் உத்தியோக நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன.
மூன்றாவது புலம்பெயர் மாநாட்டு இன்று ஆரம்பமாகும் நிலையில், அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்ப உரையினை நிகழ்த்தவுள்ளார்.
இந்த கருத்தரங்கில், ஆயிரத்திற்கும் அதிகமான குடியியல் அமைப்பு பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.
இதன்போது 21ஆம் நூற்றாண்டில் உலக அரசியலில் தெற்காசிய வலய நாடுகள் பங்களிப்பு தொடர்பிலும் முக்கியமாக ஆராயப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- புலம்பெயர் மாநாட்டில் இன்று பிரதமர் உரை
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025