3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளம் காணப்படாத தொழுநோயாளர்கள் சமூகத்தில்

82 0

சமூகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளம் காணப்படாத தொழுநோயாளர்கள் இருப்பதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடையாளம்  காணப்படாத தொழுநோயாளர்களால் சமூகத்தில் தொழுநோய் பரவும் அபாயம் உள்ளதாக தொழுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில், 450 க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் நாட்டில் சிகிச்சை பெற்றுள்ளனர்.