ஜாக்குலினுக்கு இடைக்கால பிணை

121 0

நடிகை ஜாக்குலினுக்கு புதுடெல்லி நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ.200 கோடி மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷுடன் தொடர்புடையவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பது குறிப்பிடத்தக்கது.