அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துள்ள தீர்மானம்

111 0

தற்போது நிலவும் நெருக்கடி நிலையைத் தணிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என நேற்று (13) பாராளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நேற்று சபாநாயகர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது