விமான நிலைய ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம்

143 0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பட்டுப்பாதை முனையத்தின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா நிதஹஸ் சேவக சங்கமய (SLNSS) தீர்மானித்துள்ளது.

அவர்களது தொழிற்சங்க போராட்டம் இன்று (12) நண்பகல் 12 மணி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.