நாட்டிலிருந்து வெளியேற முயன்ற பசில் திரும்பிச்செல்ல நிர்பந்திக்கப்பட்டார்- விமானநிலையத்தில் நடந்தது என்ன?

165 0

நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பசில் ராஜபக்ச கொழும்பு விமானநிலையத்திற்கு சென்றவேளை அங்கு குடிவரவு குடியகல்வு பிரிவில் பணியிலிருந்தவர்கள்  பணிபுறக்கணிப்பு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்றவேளை விமானநிலையத்தின் குடிவரவு குடியகல்வு பிரிவில் ;பணியிலிருந்தவர்கள் பணிபுறக்கணிப்பு செய்தததை தொடர்ந்து பசில் ராஜபக்ச திரும்பிச்சென்றுள்ளார்.