அதிசொகுசு வாகனங்கள் அடுத்தது கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளி வந்த நிலையில் உள்ளது.
குறித்த வாகனப் பேரணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வாகனப் தொடரணியாக இருக்கலாம் என்ற சந்தேகம் சமூக வலைத்தளத்தில் எழுப்பபட்டு வருகிறது.