அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் கோரிக்கை

128 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிலைமை தொடர்பாக கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.