சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான அறிவிப்பு தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
தொலைபேசி சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.