போதை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் – யாழில் பேரணி

123 0

போதை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்மணியந்தோட்டம் ஒன்றிணைந்த சமூக மேம்பாட்டு அமைப்பினால் போதைத் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணியும் (08) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது சமூகமட்ட அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு போரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.