இலங்கைக்கு சைக்கிள்களை எடுத்து வந்த சுற்றுலாப் பயணிகள்

138 0

நாட்டில் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு வந்த இரு சுற்றுலாப்பயணிகள் தம்முடன் தமது சைக்கிள்களையும் எடுத்து வந்துள்ளனர்.

இவ்வாறு 07 ஆம் திகதி வியாழக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரு சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தமது சைக்கிள்களையும் எடுத்துவரும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.