கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர போராட்டம் ஒன்றை இன்று (06) காலை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதியை வெளியே வருமாறு கோசமிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிருணிகா பிரேமச்சந்திர தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றார்.