சஜித் -சிறிசேன சந்திப்பு

248 0

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

தேசிய சீர்திருத்தம் மற்றும் எதிர்கால திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றது என எதிர்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பல அரசியல்தலைவர்களும் சிவில்சமூக பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.