நாளை முதல் ஒரு வாரத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

138 0

நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு.அறிவித்தள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்ட்டள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தள்ளது.

அந்த வகையில் நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளும் நாளை முதல் 8ஆம் திகதி வரை விடுமுறை வழங்கபட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.