குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

124 0

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலங்கள் மூலம் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.