லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை முனையத்திலிருந்து எரிபொருளை 92 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகித்துள்ளது.
இது தொடர்பான அட்டவணையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை முனையத்திலிருந்து எரிபொருளை 92 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகித்துள்ளது.
இது தொடர்பான அட்டவணையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.