சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் கைது

126 0

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

குறித்த 47 பேரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது நீர்கொழும்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

மீன்பிடிப் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செயல் முயன்றுள்ள நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
<p>இதேவேளை, நேற்று மட்டக்களப்பு – பாலமீன்மடு பிரதேசத்தில் வைத்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 54 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.<