பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்தார். இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்று (20) இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.