எப்பாவல – கட்டியாவ பிரதேசத்திலுள்ள பழங்கால கால்வாயில் பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.