வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் வரை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
இந்நிலையில் குறித்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை. எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த குண்டுவெடிப்பு தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், பொலிஸாரும் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.