அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

353 0

அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், கொள்கைகள் நெகிழத்தக்கதாகவும், திட்டமிடுதலுக்கும், அபிவிருத்திக்கும் உறுதியான அடிப்படையாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்……