மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்புடகின்றது- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

315 0

மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்படுவதாக வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கிலே சில நீர்நிலைகள் மூடப்பட்டமைக்குரிய காரணகர்த்தாக்களில் தானும் ஒருவர் எனவும் வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் உரையாற்றிய வடக்குமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்…..