மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

239 0

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கொள்ளுப்பிட்டியில் இன்று கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண் பல்வேறு மோசகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.