லிட்ரோ நிறுவனம் சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு

205 0

தற்போது கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 01 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.