கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை நிலைமைகளை ஆராய்ந்தார் சுமந்திரன்

176 0
கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுகின்றது. வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரனை அழைத்துச்சென்று இன்று (வெள்ளிக்கிழமை) நிலைமைகளை விளக்கினார்