2017 இளைஞர் பாராளுமன்ற முதலாவது அமர்வு

243 0

2017 ஆம் ஆண்டுக்கான இளைஞா் பாராளுமன்றத்தின் முதலாவது அமா்வு இன்று  மஹரகம இளைஞா் சேவை மன்றத்தில் உள்ள இளைஞா் பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இளைஞா் பாராளுமன்ற அமா்வில் பிரதான உரை நிகழ்த்தி அமா்வினை ஆரம்பித்து வைத்தாா்.

இதன்போது இளைஞா் சபாநாயகா், பிரதி சபாநாயகா், குழுக்களின் பிரதித் தலைவா் போன்ற பதவிகள் சபையினால் தெரிவுசெய்யப்பட்டன.

இந் நிகழ்வில் நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ஷ, பொருளாதார இளைஞா் இராஜாங்க அமைச்சா் நிரோசன் பெரோ, மற்றும் தேசிய இளைஞா் சேவை மண்றத்தின் தலைவா் வே. ஏராந்த வெலிககே ஆகியோறும் கலந்து கொண்டனா்.