அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் டீசல் எரிபொருளை பெற நீண்ட வரிசை

217 0

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் டீசல் எரிபொருளை பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.

எரிபொருளை பெற்றுக்கொள்ள வாகனங்களுடன் பொது மக்கள் வெகு நேரம் காத்திருந்துள்ளனர்.

இதேவேளை, அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கும், சமையல் எரிவாயுக்கும், மண்ணெண்ணெய்க்கும் மக்கள் வரிசையில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது