காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

309 0
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின் நலன் கருதி 1000 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும நிகழ்வு இன்று  பிற்பகல் 2.மணியளவில் புல்மோட்டை அரபா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடை பெற்றது.
கிழக்கு மாகாண காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி தலைமலயில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெய்னுலாப்தீன் ஹாபிஸ் நஸீர்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.