கிட்டு பூங்காவைச் சென்றடைந்த தமிழர் சேனை தாயகம் விடுதலை நோக்கிய கோசங்களை இடிமுழக்கமாக முழங்கியுள்ளனர்.

763 0

13ஐ உடைத்தெறிய கொட்டும் மழையிலும் யாழில் அணிதிரண்ட தமிழர்களின் குறித்த போராட்டத்தின் தொடக்கத்தில் மழைவடிவல் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் ஆசியுடன் தொடங்கியது போராட்டம் குறித்த போராட்டத்தில் தியாக தீபம் திலீபன் அண்ணா கூறிய மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழர் படை தங்களின் உரிமைகான போராட்டத்தை நடத்திக்கொண்டு

கிட்டு பூங்காவிற்கு சென்றதும் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று தாயகம் விடுதலை நோக்கிய கோசங்கள் இடிமுழக்கமாக முழங்கியுள்ளனர்.