பட்ஜெட் ரகசியத்தை வெளியிட்ட வாசுதேவ

171 0

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கைச் செலவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டச் சலுகைகள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.