எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

173 0

எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்தி களைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத் தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத் தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்கு வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி யுள்ளது.

இந்த யோசனை எரிசக்தி அமைச்சரினால், நேற்றைய அமைச் சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனமானது, மூன்றாவது போட்டி யாளராக எரிவாயு சந்தைக்குப் பிரவேசிப்பதன் முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.