சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல பகுதிகளுக்கே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.