அம்பாறை – திருக்கோவில் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார்.
இந்த சம்பவத்தில் திருகோவில் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வயல் காணியில் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.