வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஐவர் கைது

133 0

இறக்குவானை பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மூன்றுடன் ஐவரை இறக்குவானைப் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்

கஹவத்த, அட்டகலன்பன்ன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 30, 65, 39, 49 வயதுகளையுடைய ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள காவல்துறையினர் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.