மது போதையில் வாகனம் செலுத்திய 188 பேர் கைது

220 0

மேல் மாகாணத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்