அனலைதீவில் வீடொன்றில் 20 மஞ்சள் மூடைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படை தெரிவித்துள்ளது.
அதனை பதுக்கி வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது என்று கடற்படை குறிப்பிட்டது.
நாவற்குழி மற்றும் அனலைதீவைச் ஆகிய இடங்களைச் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.