நாட்டில் மேலும் 59 கொவிட் மரணங்கள் பதிவு

172 0

நாட்டில் (நேற்று 29.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 28 ஆண்களும் 31 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.