நாட்டில் (நேற்று 29.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 28 ஆண்களும் 31 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
நாட்டில் (நேற்று 29.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 28 ஆண்களும் 31 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.