கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் இன்று மதியம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டியொன்று இரணைமடு பிரதான வாய்க்காலுக்குள் விழுந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் அதனை விட்டு தப்பியோடியுள்ளதாகத் தெரிய வருகிறது.
கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் இன்று மதியம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டியொன்று இரணைமடு பிரதான வாய்க்காலுக்குள் விழுந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் அதனை விட்டு தப்பியோடியுள்ளதாகத் தெரிய வருகிறது.