தமிழீழ விடுதலைப்புலிகளை படங்களை வைத்திருந்த இருவர் கைது

177 0

விடுதலைப்புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்தாகக் கூறி யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.