வெளிநாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில் வழங்கப்படும் !

167 0

வெளிநாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில் வழங்கப்படும் !Hariya dharsiny September 23, 2021வெளிநாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில் வழங்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு முன்னெடுக்கப்படும் பிசிஆர் சோதனை முடிவுகளை 3 மணித்தியாலங்களில் வழங்கக்கூடிய வகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் பிசிஆர் சோதனை ஆய்வுகூடமானது இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் செயற்பாடுகளானது எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்..