மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதியை நிறுத்த தீர்மானம்- மஹிந்தானந்த

188 0

மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதி செய் வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித் துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நுகர்வுக்காகத் தேவையான மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விவசாய அமைச்சகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் விவசாய திணைக்களத்தின் பணிப் பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டீ சில்வாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.