நாட்டில் நேற்று கொரோனாவால்194 பேர் மரணம்!

260 0

நாட்டில் நேற்று (30) கொவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 100 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 9,000ஐ கடந்துள்ளது.