திருமலை மற்றும் மலைப்பாதையில் இனி இலவச பஸ்களுடன் அதிக அளவில் பேட்டரி கார்கள் மற்றும் பஸ்களை தேவஸ்தானம் இயக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் இயற்கை வளத்தை பாதுகாக்க தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளது. திருமலையில் இயக்கப்படும் எரிபொருள் வாகனங்களால் காற்று மாசு அதிகரிப்பதாக தேவஸ்தானம் கணித்துள்ளது.