2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதரப் பத்திர உயர்தரம் மற்றும் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த பரீட்சைகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கா, விண்ணப்ப திகதியை நீட்டித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாதம் 15 வரை விண்ணப்பிக்க முடியும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.