நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 194 பேர் பலி!

199 0

நாட்டில் நேற்று (22) கொரோனா வைரஸ் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (23) விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 103 பெண்களும் 91 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.