கத்தோலிக்கத் தேவாலயங்களில் கறுப்புக் கொடி போராட்டம்

192 0
ஏப்ரல் 21,2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று கத்தோலிக்கத் தேவாலயங்களில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் மொறட்டுவ கடலான புனித அந்தோனியார் தேவாலயத்தில் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டு காலை 8.45 மணிக்கு ஆலய மணி ஒலிக்க விடப்பட்டது.